தந்தையை அடித்து கொன்ற மகன் கைது… தஞ்சையில் பரபரப்பு

கும்பகோணம் வட்டம் நாச்சியார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஞ்சி கொல்லை கிராமத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற செல்வம் (70 ). விவசாய வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரே மகன் வெங்கடேசன் (32) தந்தைக்கு உதவியாக இவரும் விவசாய வேலை பார்த்து வருகிறார். வெங்கடேசன் அடிக்கடி மது அருந்திவிட்டு பணம் கேட்டு தந்தையை அடிப்பது வழக்கமாகக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மாலை வழக்கம்போல் தந்தைக்கும், மகனுக்கும் சண்டை நடைபெற்றுள்ளது. […]