டெங்கு காய்ச்சல்..கல்லூரி மாணவி பலி
சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியில் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி இயஙகி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டஙகள் மற்றும் மாநிலஙகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் தங்கி படித்து வந்த பாலகாடு பகுதியை சேர்ந்த மாணவி சரண்யா சில நாட்களாக காய்ச்சலால பாதிக்கபட்டு வந்தவர் மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார் ,நேற்று அதிக அளவில் காய்சலால் மாணவி பாதிக்கபட்டதால் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டார். […]