தன் மகன் இறுதி சடங்கு… செல்போனில் பார்த்து கதறிய தந்தை

கர்நாடக மாநிலம் பெங்களூரு நெலமங்களா அருகே தியாமகொண்டலு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவரது மகன் சந்தன் குமார் ( 37). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் எல்.என்.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் அவர் டொராண்டோ நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு கடந்த 6- ந்தேதி இரவு காரில் சென்றுள்ளார். பின்னர் வாகன நிறுத்தும் இடத்திற்கு […]