பீகார் தம்பதி- குழந்தையின் உடல்களை சொந்த மாநிலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை
கொலை செய்யப்பட்ட பீகார் மாநில தம்பதியர் மற்றும் குழந்தையின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், “பீகார் மாநிலத்திலிருந்து வேலை தேடி சென்னைக்கு வந்த தம்பதியர் கவுரவ்குமார் அவரது மனைவி புனிதாகுமாரி மற்றும் அவரது 2 வயது குழந்தை ஆகியோர் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் சென்னை மாநகர போலீசாரால் […]
மலபார் அணிலுக்கு தினமும் இளநீர் தரும் தம்பதி- நெகிழ்ச்சி
கோவை, பொள்ளாச்சி அடுத்தஆழியார் அறிவு திருக்கோயில் அருகே அம்பிகா ஜெகநாதன் தம்பதியினர் இளநீர் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.தினமும் இளநீர் வெட்டி வியாபாரம் செய்வதை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் இவர்களது கடைக்கு சில மாதங்களாகவே மலபார் அணில் ஒன்று வன ப்பகுதியில் இருந்து வெளியேறி கடைக்கு வந்துள்ளது. அப்போது, தம்பதியினர் மலபார் அணிலுக்கு இளநீர் வெட்டி கொடுத்துள்ளார்.அதனையும் அந்த அணில் ருசித்து சாப்பிட்டுள்ளது. அன்று முதல் இவர்கள் தினந்தோறும் இளநீர் ஒன்றை தனியாக வெட்டி […]
புதுகை- மூத்த தம்பதிகளுக்கு மங்கல பொருட்கள் வழங்கி மரியாதை
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்வில் திருக்கோகர்ணம் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தம்பதியர்களுக்கு மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி மாலை அணிவித்து வேஷ்டி, சேவைகள் உள்ளிட்ட மங்கல பொருட்களை வழங்கி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, மாநகரமேயர் திலகவதி செந்தில், அறங்காவலர் குழு த்தலைவர் தவ.பாஞ்சாலன்,மாநகராட்சி கவுன்சிலர் கனகம்மன்பாபுமற்றும் அறநிலையத்துறையின் அலுவலர்கள் பங்கேற்றனர்.