டூவீலர் மீது மரம் முறிந்து விழுந்து தம்பதி படுகாயம்..
தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது முறிந்து விழுந்த வேப்பமரம்.. பலத்த காயங்களுடன், காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதி.. தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான 108-சிவாலயம் பகுதியில் வேப்பமரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக பாபநாசத்தில் இருந்து அய்யம்பேட்டை நோக்கி, பாபநாசத்தை சேர்ந்த ஜாபர்அலி (56) மற்றும் அவரது மனைவி பதுருநிஷா (48) சென்று கொண்டிருந்தனர். இவர்கள் 108-சிவாலயம் பகுதி வந்தடைந்த உடன் பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு […]