போகி புகை- பனிமூட்டம்.. சென்னையில் 9 விமானங்கள் ரத்து

இன்று அதிகாலை முதல் போகிப் புகையுடன் இணைந்த அடர் பனிமூட்டம் நிலவியதால், ஓடுதளத்தின் பார்வைத்திறன் சுமார் 300 மீட்டராகக் குறைந்தது. இதன் காரணமாகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகச் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை வரை 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 5 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரவேண்டிய 4 விமானங்கள் அடங்கும். குறிப்பாகப் மும்பை, டெல்லி, புனே, கோவை மற்றும் கொச்சி ஆகிய நகரங்களுக்கான சேவைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் […]