முதியவர் மாயம்..வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி… திருச்சி க்ரைம்
காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற முதியவர் மாயம் திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 65). கூலித் தொழிலாளி.கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த அக்பர் அலிகாவிரி ஆறு கம்பரசம் பேட்டை படித்துறையில் குளிக்க செல்வதாக கூறி சென்றார்.அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதைத் தொடர்ந்து மனைவி ஜெரினா பேகம்காந்தி மார்க்கெட் போலீசில் […]