திருப்பூர்- டிச., 29ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு
தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தை அரசியல் ரீதியாக மேலும் பலப்படுத்தும் நோக்கில், (திமுக) சார்பில் பிரம்மாண்டமான மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் நகரில், வரும் டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.திமுக மகளிர் அணிச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது. இத்தகைய பெரிய மாநாட்டை நடத்துவதன் மூலம் திமுக பின்வரும் இலக்குகளை அடையத் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை போன்ற […]