தமிழ் தேசிய பேரியக்கம் 16-ம் தேதி சென்னை-திருச்சியில் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது… சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் ( எஸ்.ஐ.ஆர்) என்ற திட்டத்தை தமிழகத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுத்துவதை கண்டித்தும் எஸ். ஐ. ஆர். மூலம் தகுதி உள்ள தமிழக வாக்காளர்கள் பல லட்சம் பேர் நீக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு மாறாக பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த இலட்சக்கணக்கானோரை வாக்காளர்களாக சேர்த்து விடுவர். இந்திக்காரர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கி அவர்களை நிரந்தர குடிமக்களாக […]