ஜல்லிக்கட்டு காளையுடன் திருச்சி கலெக்டரிடம் மனு- பரபரப்பு
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அழித்தனர்.இப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் மூலம் டோக்கன் பெறும் முறையை தவிர்க்ககோரி ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்துபொதுமக்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் தலைமையில் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழர்களின் வீரம் செறிந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழக முழுவதும் ஜனவரி மாதம் முதல் மே […]