திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் உலகநீதி (58). வடுவூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், கடந்த 31.03.2021 முதல் திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்குத் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த […]