திருத்தணியில் அதிநவீன பேருந்து நிலையம்.. கட்டும் பணிகள் மும்முரம்
சுற்றுலா நகரமாக விளங்கும் திருத்தணிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ரயில், பேருந்து, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால், நகர முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதோடு, அண்ணா பேருந்து நிலையத்தில் இட நெருக்கடியால், பேருந்துகள் நிறுத்த முடியாத நிலையில் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். முருகப்பெருமானை தரிசிக்க வருகை தரும் பக்தர்கள் மற்றும் திருத்தணி சுற்று வட்டாரங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் […]
திருத்தணியில் வடமாநில வாலிபரை தாக்கிய சம்பவம் .. தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னையில் மின்சார ரயிலில் சுராஜ் என்ற இளைஞனின் மீது கஞ்சா குடியர்கள் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இது போன்ற மோசமான சம்பவங்கள் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. நான்கு சிறார்களும் கைது செய்யப்பட்ட நிலையில், படுகாயமடைந்த வடமாநில இளைஞர் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.27.12.2025 அன்று, திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே. சில நபர்களால் ஒருவர் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருத்தணி காவல் […]
திருத்தணி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் இடத்தில் தீ விபத்து
திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் பெண்கள் தீபம் ஏற்றும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக காவடி எடுத்தும் முடி காணிக்கை செலுத்துவதும் வழக்கம். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த ஆலயத்தில் ராஜகோபுரம் எதிரில் மாடவீதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக இரும்பிலான பலகை உள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான […]