திருச்சியில் பரபரப்பு சம்பவம்…மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து
திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ( 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கே தள்ளுவண்டியில் சூப்பு கடை நடத்தி வரும் ரவுடி அக்பர் கான் (43) என்பவர் நடைபாதையில் இடையூறாக அமர்ந்துள்ளார். இதைப் பார்த்து ஸ்ரீதர் அவரை கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த அக்பர்கான் மற்றும் அவரது மனைவி பாத்திமா ஆகிய இரண்டு பேரும் ஸ்ரீதரிடம் தகராறு செய்தனர். பின்னர் […]