திருச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குடியரசு தினவிழா போட்டிகள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிமிடெட் )திருச்சி மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பொது மேலாளர் டி. சதீஷ்குமார் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அருகில் துணை மேலாளர்கள் ராமநாதன்(பணியாளர் மற்றும் சட்டம்) புகழேந்தி ராஜ்(தொழில்நுட்பம்). சுரேஷ் குமார் வணிகம்) ராஜேந்திரன்(கட்டிடம்) மற்றும் உதவி மேலாளர்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நடைபெற்ற தொழிலாளர் […]
தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய கோவை கலெக்டர்
நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர்,பிரதமர்,மாநில முதல்வர்கள் அரசு உயர் அதிகாரிகள் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில் சென்று காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டு குழந்தைகளுடன் இணைந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார்.பின்னர் காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். இதில் கோவையில் […]