குரூப் 2, 2 ஏ தேர்வு ரத்து… மார்ச் 15ம் தேதி தேர்வு நடைபெறும்

சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 1,188 காலிபணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ மெயின் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று(08-02-2026) நடைபெற இருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற இருந்த குரூப்-2, 2ஏ மெயின் தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. பின்னர் வேறு தேதியில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மறுதேர்வு […]