தொடரும் பதற்றம்- ஈரானில் இருக்கும் அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்ததால் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க போர்க் கப்பல்கள் உலா வரத் தொடங்கின. விமானம் தாங்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல்கள் தவிர, பென்டகன் போர் விமானங்களையும் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ((Air-defense systems)) மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா நகர்த்தி வருகிறது.நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால் விமான நிறுவனங்களும் விமானங்களை ரத்து செய்து வருகின்றன. ஈரான் அதிகாரிகள் இணையத்தை முடக்கி இருக்கின்றனர். பாதுகாப்பு […]