தொடர் மழை.. வீட்டின் சுவர் இடிந்தது…2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிர்தப்பினர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜூபிலி கிணறு வீதி சுப்பிரமணியம் சந்து பகுதியில் பூர்வீக வீட்டில் சித்ரா மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர் சித்ரா பொள்ளாச்சியில் உள்ள தனியார் துணிக்கடைக்கு பணிக்கு சென்று வருகிறார் சித்ராவின் மகள் சண்முகப்பிரியா மருமகன் சிவக்குமார் பேரக்குழந்தைகள் கிருத்திகராஜ்,தீக்சன் ஆகியோர் குடும்பத்துடன் நோற்று வீட்டில் தங்கி இருந்தனர் பொள்ளாச்சி பகுதியில் நோற்று முதல் காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் சித்ராவின் பூர்வீக வீடு பக்கவாட்டு சுவர் […]