பாலியல் தொல்லை கொடுத்த நண்பன் கொலை: காதலன் உட்பட 3 பேர் கைது

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷிற்கு, ரகு சவுகான் (27) என்ற நண்பர் இருந்துள்ளார். ரகு சவுகானின் காதலியான கீதா மாலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், மகேஷ் அவருக்கு அடிக்கடி பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரகு சவுகான், தனது காதலி மற்றும் கூட்டாளி ஷியார் மங்ரோலியாவுடன் இணைந்து மகேஷைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினார். அதன்படி, கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு பால்கர் மாவட்டம் நைகாவில் உள்ள […]