நாயை அடித்து கொன்று குப்பையில் வீசிய டீக்கடைக்காரர் கைது

சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் மோகன் (வயது 56). இந்த நிலையில் நேற்று இவரது கடைக்கு வந்த ஒரு முதியவரை தெரு நாய் கடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இவர் அந்த நாயை விரட்ட முயன்றுள்ளார். அப்போது இவரையும் தெரு நாய் கடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோகன் கட்டையை எடுத்து தெரு நாயை சரமாரியாக அடித்து கொன்று அந்தப் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் தூக்கி வீசியுள்ளார். இந்த சம்பவம் விலங்குகள் நல […]