6 மாதத்திற்கு முன்பு நாய் கடித்த நபர் பலி…வேலூரில் சோகம்

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (45), இவர் கூலி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி யமுனா(40) இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பாக ( ஜூன் 9-ந் தேதி) வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தபோது சரவணனை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் அவரை உறவினர்கள்  அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சரவணன் […]