விருப்ப மனு பெற ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்…வெறிச்சோடிய தேமுதிக அலுவலகம்

சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க தேமுதிக நிர்வாகிகள் ஆர்வம் காட்டாததால் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வெறிச்சோடியது. தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கும் பணியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன் தினம் தொடங்கி வைத்தார்.  2 நாட்களாக விருப்ப மனுக்களை தொண்டர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க தேமுதிக நிர்வாகிகள் இன்று ஆர்வம் காட்டவில்லை. இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள […]

தமிழக காங்.,நிர்வாகிகளுடன் சோனியா, ராகுல் ஆலோசனை

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்க எடுக்க உள்ளதாக கூறப்படுவதால் காங்கிரசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரது பேச்சு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், அவை தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்ச்சனங்கள் எழுந்து வருகிறது. இதுபோன்ற பேச்சுக்களை காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காங்கிரசார் […]