17 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு விவாகரத்து..

தெலங்கானா மாநிலத்தில் 17 ஆண்டுகள் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஒரு தம்பதி விவாகரத்து பெற்றுள்ளனர். தெலங்கானாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் – விஜயலட்சுமி தம்பதிக்கு 2002-ல் திருமணம் நடந்தது. 2003-ல் பெண் குழந்தை பிறந்த நிலையில், அந்த ஆண்டு முதலே கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து வாழ தொடங்கினர். 2008-ம் ஆண்டு மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் ஸ்ரீகாந்த் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் மகளின் நலனுக்காக கணவருடன் சேர்ந்து […]