தொடர் கனமழை-நீரில் மூழ்கிய பயிர்கள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புத்தூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட ஒரு மாதமே ஆன இளம் சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏற்கனவே கடந்த தின சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் பயிர்கள் மூழ்கிய நிலையில், தற்போது பெய்து வரும் […]