தர்ணாவில் ஈடுபட்ட சஸ்பெண்ட் அதிகாரிக்கு நெஞ்சுவலி- பரபரப்பு

திருப்பத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிர்வாக மேற்பார்வையாளர் தர்ணா ஈடுபட்டபோது நெஞ்சுவலி என கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் மின்சார வாரிய அலுவலகத்தில் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்த சீனு என்பவரின் மகன் ரமேஷ் (46 ) என்பவர் நிர்வாக மேற்பார்வையாளராக பணிசெய்து வருகிறார். அதேபோல் அந்த அலுவலகத்தில் மேற்பார்வையாளர்களாக சதீஷ் மற்றும் பொறியாளர் மேற்பார்வையாளராக ஜெயின் உள்ள புதின் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த […]

நெஞ்சுவலி- பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்ட டிஜிபிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது  அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்றுள்ளார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பிற விவரங்கள் குறித்து மருத்துவமனை தரப்பில் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.