திருப்பதி லட்டு நெய் கலப்படத்தில் ரூ.234.51 கோடி முறைகேடு

திருப்பதி லட்டு வழக்கில் ரூ.234.5 கோடி பணத்தை ஹவாலா மூலம் நாட்டின் பல்வேறு மாநிலத்தின் வழியாக மாற்றியதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பதில் முறைகேடுகள் மற்றும் ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த விஷயத்தில் முக்கிய கூறுகளை அடையாளம் கண்ட நிலையில் அமலாக்க இயக்குநரகம் இதில் தலையிட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் […]