நரவானே புத்தக விவகாரம்: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி – பா.ஜ.க இடையே நேரடி மோதல்

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த திங்கட்கிழமை முதல் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் முன்னாள் ராணுவ தலைமை தளபதி நரவானே எழுதிய புத்தகத்தில் உள்ள விபரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். இதனால் அவையில் தொடர்ந்து அமளி ஏற்பட்டு, நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சீன ராணுவம் நம் எல்லைக்குள் நுழைந்த முக்கியமான தருணத்தில், முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் ராணுவ தளபதி காத்திருக்க […]