நேருக்கு நெருக்கடி கொடுத்தால்- மனம் திறந்த அமைச்சர் கே.என்.நேரு

நேருவுக்கு நெருக்கடி கொடுத்தால் திமுகவை விழித்து விடலாம் என்ற எண்ணத்தோடு மத்திய அரசு என் மீது வழக்கு போடுகிறது. மனம் திறந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உறையூர் பகுதிகளில் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு அப்பகுதி மக்களிடம் உரையாற்றினார் நிகழ்ச்சியில் பேசி அமைச்சர் கே.என்.நேரு : அதிக ஆதரவு கொடுத்து என்னை வெற்றி பெற செய்து இருக்கிறீர்கள்.மத்திய அரசு […]