கோவை-பொது இடத்தில் கொட்டப்படும் குப்பைகள்-நோய் பரவும் அபாயம்

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் தினசரி பொது இடங்களில் கொட்டப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாசுதேவன் கோவில் பின்புறம் பகுதியில் கிராம நிர்வாகம் சார்பில் குப்பைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும்,அவற்றை அகற்றாமல் அதே இடத்தில் தீயிட்டு எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக காற்று மாசு அதிகரித்து, காற்றின் மூலம் நோய் பரவும் அபாயம் […]

பட்டுக்கோட்டை அருகே நெல் அரவையிலிருந்து வௌியேறும் தூசி- நோய் பரவும் அபாயம்- மறியல்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் நெல் அரவை மில்லில் இருந்து தூசி தொடர்ந்து வெளியேறி வருவதால் குடியிருப்பு பகுதி மக்களுக்கு நோய் தொற்று பாதிக்கும் அபாயம்….*! மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்……! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் தனியார் நெல் அரவை மில் இயங்கி வருகிறது.இந்த அரவை மில்லில் இருந்து நீண்ட நாட்களாக தொடர்ந்து நெல் அரவையின் பொழுது மாசு படக்கூடிய […]