பணம் தர மறுத்ததால் தாய், தந்தை கொலை… உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்

உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜபராபாத் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஷியாம் பகதூர்(62). இவரது மனைவி பபிதா(60). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மகன் அம்பேஷ் ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனை அவரது பெற்றோர் ஏற்காததால், குடும்பத்திற்குள் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி அம்பேஷ், தனது சகோதரிகளில் ஒருவரான வந்தனாவை செல்போனில் தொடர்பு கொண்டு, […]