கரூர்…ஆம்புலன்சில் பணியாற்றும் அதிகாரி -டிரைவரிடம் சிபிஐ விசாரணை
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் தங்கி கடந்த 19ஆம் தேதி முதல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இதுவரை வேலுச்சாமிபுரம் பகுதியில் வசித்த பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் […]