பூட்டிய ரூமில் சிக்கிய 2வயது குழந்தை- பத்திரமாக மீட்பு
கரூர் மாவட்டம், வெங்கமேடு செங்குந்த நகர் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த உமாபதி – மல்லிகா தம்பதியினரின் இரண்டு வயது மகன் கிருத்திக். இன்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரை கதவு தானாகவே தாளிட்டு பூட்டிக் கொண்டது. இதனால் பூட்டிய அறைக்குள் குழந்தை சிக்கிக்கொண்ட நிலையில், பெற்றோர்கள் கதவை திறக்க முடியாமல் தவித்தனர். உடனடியாக கரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான தீயணைப்பு […]