உயிர் போனாலும் விசுவாசம் மாறவில்லை: பனிமலையில் எஜமானரின் சடலத்தைப் பாதுகாத்த நாய்

இமாச்சலப் பிரதேசம் சம்பா மாவட்டம் ஹரீர் கிராமத்தைச் சேர்ந்த யூடியூபர் விக்சித் ரானா (19). இவர் கடந்த 23-ம் தேதி பியூஷ் குமார் (14) என்ற சிறுவனுடன் மல்ஹொடா பகுதியில் உள்ள பனிமலைக்கு வீடியோ எடுக்கச் சென்றுள்ளார். விக்சித் தனது வளர்ப்பு நாயையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி விக்சித் ரானா மற்றும் சிறுவன் பியூஷ் குமார் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அளித்த […]

பனிப்புயல் எச்சரிக்கை: நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 2 நாட்களுக்கு ரத்து

அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் வீசவுள்ள கடுமையான பனிப்புயல் காரணமாக, இந்தியாவிலிருந்து நியூயார்க் மற்றும் நியூவார்க் நகரங்களுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. வழக்கமாக டெல்லி மற்றும் மும்பையிலிருந்து தினசரி அடிப்படையில் நியூயார்க் நகரிற்கும், வாரத்தின் சில நாட்களில் நியூவார்க் நகரிற்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 25, 26) ஆகிய இரண்டு தினங்களுக்கு இந்த நகரங்களுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து […]