டைலர் கொடூர கொலை…கரூரில் பரபரப்பு சம்பவம்
கரூரில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை கண்டித்ததால், டைலர் தொழிலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்: இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர், இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசாரிடம் சிக்கிய நிலையில், விசாரணையில் அதிர்ச்சி தரும் வாக்குமூலம் அளித்துள்ளார். கரூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(57) என்பவர், கரூரில் உள்ள தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பாண்டீஸ்வரி (49), நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூரை பூர்வீகமாகக் கொண்ட ராஜமாணிக்கம் […]