பராமரிப்பு பணி- ரயில் சேவையில் மாற்றம்
சென்னை புறநகர் பகுதியில் இன்று (27ம் தேதி) 5 மெமு ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையிலான தாடா மற்றும் சூலூர்பேட்டை ரயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் இன்று (27ம் தேதி) அதிகாலை 12.50 மணி முதல் காலை 8.50 மணி வரை நடைபெறுகிறது. இதன்காரமாக, மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை – நெல்லூர், […]
பராமரிப்பு பணி: பதிவுத்துறை இணையதளம் முடக்கம் – முன்னெச்சரிக்கை அறிவிப்பு
தமிழகப் பத்திரப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிவுத்துறையின் இணையதளம் பராமரிப்புப் பணிகள் மற்றும் ‘ஸ்டார் 3.0’ திட்ட மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (புதன்கிழமை) இரவு 7 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி வரை [https://tnreginet. gov.in] என்ற இணையதளம் செயல்படாது. இருப்பினும், அனைத்துச் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஜனவரி 22) […]
திருச்சியில் நாளை மின்தடை- எந்தெந்த ஏரியா?..
திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 23.12.2025 (செவ்வாய் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புது ரெட்டித்தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டிதெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ் சாண்டிரியா […]
பராமரிப்பு பணி… பழனி ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்
பழனி முருகன் கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர எளிதாக சென்றுவர ரோப்கார். மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாக செல்ல முடியும் என்பதால் ரோப்கார் சேவையை குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.பழனி ரோப்கார் சேவையானது காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படுவதால் பலமாக காற்று வீசுமபோது சேவை நிறுத்தப்படும். அதேபோல் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, […]
திருச்சி லால்குடியில் 17ம் தேதி மின்தடை
திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளுர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணி 17.12.2005 அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட விருப்பதால், இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோக நிறுத்தம் செய்யப்படும் நிறுத்தம் செய்யப்படும் என்பதை அறிவிப்பு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இலால்குடி நகர பகுதியில் நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி. நகர், சாந்தி நகர், பூவாளூர் பின்னவாசல், தென்கால், மணக்கால கொப்பாவளி, […]