பள்ளிக்குச் சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியை: கேட்டைப் பூட்டி தடுத்த காவலாளி
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் சிந்து என்பவர் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அவர், அன்று சுடிதார் அணிந்து வந்திருந்தார். அப்போது பள்ளியின் நுழைவாயிலில் இருந்த காவலாளி, தலைமை ஆசிரியையை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி கதவைப் பூட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை, பள்ளியின் வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் காவல்துறைக்கும் தகவல் அளித்தார். சம்பவ […]