வியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்
வியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது திருச்சி பாலக்கரை காஜா பேட்டை ரயில்வே காலனி பெல்ஸ் கிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரீப் (30). இவர் விளக்குமாறு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (34) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் வியாபாரியை ஹக்கீமை தகாத வார்த்தைகளால் திட்டி ,அடித்து பீர் பாட்டிலால் குத்தியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ஹக்கீம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]