டிச.,14 முதல் பாமக விருப்ப மனு விநியோகம்

சட்டசபைத் தேர்தலில் போட்டியிட பாமக தரப்பில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். டிசம்பர் 20ம் தேதி வரை விருப்ப மனுக்களை பாமகவினர் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய அன்புமணி, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பனையூர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே பல்வேறு […]