நடுரோட்டில் நமாஸ் செய்த பெண்- போக்குவரத்து பாதிப்பு

கேரளா மாநிலம் பாலக்காடு ஐஎம்ஏ ஜங்ஷனில் போக்குவரத்து இடையூறாக வயதான பெண் ஒருவர் நமாஸ் செய்தார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையின்போது குடும்ப பிரச்சனையை தீர்க்க கோரி இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். சாலையில் கார், டூவீலர், லாரி என்று ஏராளமான வாகனங்கள் சென்று வந்தனர். ஆனால் அதனை கண்டுக்கொள்ளாத அந்த பெண் சாலையில் ‛நமாஸ்’ செய்தார். நடுரோட்டில் அவர் ‛நமாஸ்’ செய்ததால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதுபற்றி […]

திருச்சி-பாலக்காடு ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்

திருச்சி-பாலக்காடு ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்காவிரி டெல்டா பயணிகள் உபயோகிப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் தஞ்சாவூர், ஜன.27-காவிரி டெல்டா ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் அய்யானாபுரம் நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் வரவேற்று பேசினார். துணை தலைவர்கள் பன்னீர்செல்வம், கண்ணன், ராம.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புரவலர் தென்னை விஞ்ஞானி வா.செ.செல்வம் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், திருச்சி-ஹவுரா விரைவு ரெயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க […]