கரூரில் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது- சுப்ரீம் கோர்ட்டு கருத்து
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதன் மீது உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 22) வேதனை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசியல் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட […]