ஏழைகளின் பாதுகாப்பு அரணை அழிக்க விடமாட்டோம்- ராகுல் ஆவேசம்!
மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றவும், அதன் கட்டமைப்பை மாற்றியமைக்கவும் கொண்டு வந்துள்ள புதிய மசோதாவிற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஏழைகளின் பாதுகாப்பு அரணாகத் திகழும் இந்தத் திட்டத்தை அழிக்க விடமாட்டோம்” என்று அவர் சூளுரைத்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ மசோதா குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது… பிரதமர் மோடிக்கு […]