தேமுதிகவிடம் மட்டும் ஏன் தொடர்ந்து இந்தக் கேள்வியைக் கேட்குறீங்க? – பிரேமலதா டென்ஷன்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜனவரி 26 குடியரசுத் தினத்திற்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததாக முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இது தேமுதிகவின் அரசியல் செல்வாக்கு மற்றும் மத்திய அரசுடனான உறவு குறித்து பேசும் வகையில் அமைந்துள்ளது. குடியரசுத் தின விழாவில் பங்கேற்க அழைப்பு வந்தது தவெகவின் வளர்ச்சியையும், தேசிய அளவில் கட்சிக்கு கிடைக்கும் அங்கீகாரத்தையும் காட்டுவதாக கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. கூட்டணி குறித்து தொடர்ந்து எழும் கேள்விகளுக்கு பதிலளித்த பிரேமலதா, “எங்கள் கட்சிக்கும் எதிர்காலத்திற்கும் எது […]
கூட்டணி தேதியை அறிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற புரட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசி வருகிறார். இந்நிலையில் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி சென்று கொண்டிருக்கிறது” என கேட்கப்பட்டது. அப்போது, அவர், அனைத்துக் கட்சிகளும் தங்களுடன் தோழமையாக உள்ளதால் இப்போது எதையும் கூட்டணி எனக் கூற முடியாது என்று குறிப்பிட்ட அவர், 2026 சட்டமன்றத் […]
‘முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. போட்டியிடும்’…பிரேமலதா விஜயகாந்த்
தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-“தே.மு.தி.க. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. எங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சின்னம் முரசு தான். அந்த முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள். வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வருபவர்கள் தாராளமாக வரலாம். ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ என்றுதான் தமிழ்நாட்டிற்கு பெயர் உள்ளது. இங்கு வருபவர்கள் வேலை […]