திருச்சி…புகையிலை விற்ற 2 பேர் கைது
திருச்சி திருவரங்கம் மற்றும் பாலக்கரை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், நேற்று (ஜனவரி 3) போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருவரங்கத்தில் சோதனை:திருவரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் போலீசார் ஆய்வு செய்தபோது, அங்கு மறைத்து வைத்து புகையிலை விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வீரேஸ்வரம் தெற்கு தெருவைச் சேர்ந்த கோபிநாத் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து […]