புத்தாண்டு கொண்டாட்டம்…விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

புதுச்சேரியில் கிறிதுஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. “விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகளின் சரியான முகவரி, ஆதார் பெற வேண்டும். விடுதியில் தங்குபவர்கள் யாரும் வெளியில் சுற்றக் கூடாது. அறையில் தங்குபவர்களின் முழு விவரங்களையும், காவல் நிலையத்தில் விடுதி உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நள்ளிரவு 2 மணிக்குள் பயணிகள் தங்கும் விடுதி அறைக்குள் வந்துவிட வேண்டும் என்று புதுச்சேரி காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட கேளிக்கை வரி […]