புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு நாள்- நினைவு கூர்ந்த பிரதமர்

புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று (பிப்., 14) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு இதே நாளில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த துயர சம்பவத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். என் கணவர் சோர்வடையவே மாட்டார் – இந்த 1 தந்திரத்திற்கு நன்றிஅதிகமாக கற்கவும் இந்த சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில் […]