அரைகுறை ஆடையுடன் வலம் வந்த பெண் – தட்டிக்கேட்ட பெண் போலீஸ்க்கு நேர்ந்த கதி: பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூருவின் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கே.ஆர். புரம் ரயில் நிலையப் பகுதியில், தாமினி என்ற மோகினி (31) என்ற இளம்பெண் அரைகுறை ஆடையுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். தனியார் நிறுவன மேலாளராகப் பணியாற்றும் இவரைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் கேலி செய்தபோதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் சாலையின் நடுவே நடந்து சென்றதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அங்குப் போக்குவரத்துப் பணியில் இருந்த லட்சுமி நரசம்மா என்ற பெண் காவலர், மோகினியிடம் சென்று […]