குடியரசு தலைவர் உரை- பெரம்பலூர் எம்பி அருண்நேரு ஆதங்கம்
ஜனாதிபதி உரையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் தொடர்பாக, பெரம்பலூர் எம்பி அருண் நேருமக்களவை சபாநாயகரிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:பெரம்பலூர்–நாமக்கல் மற்றும் அரியலூர்–பெரம்பலூர் ரெயில் திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்காக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு தனித்துவமான மற்றும் அவசர நிதி ஒதுக்கீடு செய்வது; இதன் மூலம் பிராந்திய இணைப்பு வசதி மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு மேம்பட வேண்டும்.மதிப்பு கூட்டலை ஊக்குவிக்கவும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை குறைக்கவும், உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு மெகா வெங்காயம் […]
பொங்கல் தொகுப்பு-பெரம்பலூர் எம்பி அருண் வழங்கினார்
பெரம்பலூர் மாவட்டம் வேலூர், ஊராட்சி தம்பிரான்பட்டி, கிராமத்திலும், ஆலம்பாடி சாலை சமத்துவபுரத்திலும் உள்ள நியாய விலைக்கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்துடன்கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு மாவட்டகலெக்டர் மிருணாளினிதலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, அட்மா தலைவர் ஜெகதீசன்,பெரம்பலூர் நகர மன்றத் […]