கூட்டணிக்கு 2 கட்சிகளிடம் மாறி மாறி பேசி வருகிறோமா?- பிரேமலதா பதில்

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நேரில் பார்வையிட்டு பதிப்புகள் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலைக் கழிவுகளால் மக்களின் அடிப்படை உரிமைகளான நிலம் நீர் காற்று ஆகியவை மாசு அடைந்திருக்கின்றன இதில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும், 2023ல் தமிழக அரசு அறிவித்த பொது சுத்திகரிப்பு நிலையத்தை  உடனடியாக நிறைவேற்ற வேண்டும் சிப்காட் பிரச்சனைக்கு ஆளும் கட்சி ஆண்ட கட்சி […]