பேட்டரிகள் திருட்டு – 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

பேட்டரிகள் திருட்டு திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( 42 ) இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் மின் கம்பங்களில் சோதனை நடத்த சென்றபோது தில்லைநகர் பகுதிக்கு உட்பட்ட பாபா டவர்ஸ் சாஸ்திரி ரோடு விஸ்வநாதபுரம் ,உக்கிர காளியம்மன் கோவில் பருப்பு மில் உட்பட்ட 11 மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்களில் உள்ள 22 பேட்டரிகள் திருடு போனது தெரிய வந்தது. இதே போல் […]