டில்லியில் ஆசிரியர்கள் பேரணி- தமிழக ஆசிரியர்கள் பங்கேற்பு
டெல்லியில் நடந்த ஆசியர்கள் கூட்டமைப்பின் பேரணியில் தமிழ்நாட்டில் இருந்து புதுகை மாவட்டம் அரிமழம் ஓணாங்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்க. விஜயலட்சுமி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
சாலை பாதுகாப்பு- கரூரில் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி
கரூரில் 37-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர் மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன ஓட்டுனர்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி கரூர் அரசு கலைக்கல்லூரியில் நிறைவு பெற்றது. இந்த பேரணியில் இரு சக்கர […]