கோவை- வீட்டருகே ஒற்றைக் காட்டு யானை..குரைத்து சத்தம் எழுப்பிய ”பைரவா”

கோவை, தாளியூர் பகுதியில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வளர்ப்பு நாய் குரைத்து விரட்ட முயன்றதும் அதன் உரிமையாளர் யானையை சாமி என அழைத்து வழி அனுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது. கோவை, தடாகம் மற்றும் மருதமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9:30 மணி அளவில் நாளியூர் சேவா ஆலயம் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் தனது இருசக்கர […]